21 1511268675 03 1507020114 sideswepthairdo
தலைமுடி சிகிச்சை

பெண்களே பட்டு போல் கூந்தல் வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்

பொதுவாக சிலருக்கு கூந்தல் நன்றாக அடர்த்தியாக, நீளமாக இருந்தாலும், முடி பொலிவே இல்லாமல் இருக்கும்.

வறட்சியாக அல்லது மங்கி காணப்படும், அதற்கு முக்கிய காரணம் நாம் கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

இதற்காக கடைகளில் விற்கும் கண்டிஷனர் பயன்படுத்தமால் இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்திலாம்.

கூந்தல் பட்டு போல் மின்ன கீழ்வரும் குறிப்புகள் பயன்படுத்தி பாருங்கள்

தேவையானவை
  • வெந்தயம்- 5 ஸ்பூன்
  • சீராம்- 3 ஸ்பூம்
  • கருவேப்பிலை- 1 கைப்பிடி
தயாரிக்கும் முறை

வெந்தயத்தை முந்தைய நாள் ஊற வைத்து மறு நாள், ஊறிய வெந்தயத்துடன், சீரகம், கரு வேப்பிலையை கலந்து , ஊற வைத்த நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலை முடியில் தடவி மாஸ்க் போல் தமை முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பு இல்லாமல் வெறுமனே அலச வேண்டும்.
<
இது கூந்தலை பட்டு போல் ஆக்கும். அடர்த்தியாக இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கிய வாரம் 3 நாட்கள் பயன்படுத்தினல முடி அடர்த்தியாக வளரும்.

குறிப்பு – நன்றாக நேரம் எடுத்து அலசுவது முக்கியம். இல்லையென்றால் முடி முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.21 1511268675 03 1507020114 sideswepthairdo

Related posts

தலைக்கு எண்ணெய் தேய்த்து வந்தால் என்னனென்ன பயன்.!!

nathan

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்கான நிரந்தர தீர்வுகளும்!

nathan

முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம்.

nathan

பளபளப்பான தலைமுடி வேண்டுமா? பயன்படுத்தி பாருங்க!

nathan

ஆரோக்கியமான முடிக்கான‌ டாப் குறிப்புகள் – அழகு குறிப்புகள்

nathan

தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஹென்னாவை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்!!!

nathan

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? அப்ப இத கொண்டு மசாஜ் செய்யுங்க…

nathan