ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! இழந்த இளமை,நரம்புத்தளர்ச்சி, மீண்டும் பெற அமுக்கிரான் கிழங்கு

நோய்களை தீர்க்கும் அதிசய மூலிகைகளில் அமுக்கிரான் கிழங்கு No.1 பங்கினை வகிக்கிறது. அமுக்கிரான் கிழங்கு பொடியை தினந்தோறும் பாலில் கலந்து குடித்து வர நரம்புத்தளர்ச்சி,உடல் பலவீனம், அசதி தூக்கமின்மை , அனைத்தும் நம்மை நெருங்காது .

அமுக்கிரான் கிழங்கு பொடி செய்து தினமும் இரவு சாப்பிட்டு வர உடல் திடம் ஆகும் தாது விருத்தியாகும் நரம்பு மண்டலம் சரியாக செயல்படும் நமது உடலின் தாதுப் பொருட்களை சீராக அமுக்கிராங்கிழங்கு உதவுகிறது அமுக்கிர பொடியை நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் உறுதி, அழகு நீண்ட ஆயுள் பெறலாம் . உடல் வன்மை பெறும். உடல் எடை அதிகரிக்கும் . உடல் பருமன் ஆகும் .

480456261c9cf869e898df11c31109e73f454ca01145672066

தொடர்ந்து சாப்பிட்டு வர உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா அதாவது அமுக்கிரா கிழங்கு சரி செய்யும்.

அமுக்கிரான் கிழங்கு பொடியை தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, பசி குறைவு, உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும் அமுக்கரா பொடியுடன் பாதாம் பருப்பு சாரப் பருப்பு பிஸ்தா பருப்பு ஆகியவற்றை தோல் நீக்கி பொடி செய்து அமுக்கரா பொடியுடன் கலந்து அரைத்து பாலில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இழந்த இளமையைப் பெறலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button