158764844f8988eba8a4e27fe8f8df884fc749b2f2308138569315367724
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???

வீட்டில் எல்லோரும் மரம் வளர்ப்பது உண்டு.ஆனால் எந்த செடிகள் வளர்த்தால் வீட்டிற்கு என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.

மூங்கில் செடி வளர்த்தால் நல்லதாம். ஏனெனில் அந்த மூங்கிலின் வளர்ச்சிபோல் செல்வம் மற்றும் சந்தோசம் கிடைக்குமாம்.

துளசி செடியை வளர்த்துவந்தால் அதிர்ஷ்டம் மனஅமைதிகிடைக்கும். மற்றும் தீயசக்தி வருவதை தடுக்கும்.
இந்தச்செடியை வீட்டில் வளர்த்துவந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும். மேலும் இதன் நறுமணம் வீட்டை எப்பொழுதும் நல்லமனத்துடன் வைத்திருக்கும்.

158764844f8988eba8a4e27fe8f8df884fc749b2f2308138569315367724

மல்லிகை வளர்த்துவந்தால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். லாவெண்டர் வளர்த்தால் மனஅமைதி கிடைக்கும். ரோஜா வளர்த்தால் அன்பு அதிகரிக்கும்.

ஆர்வமாகவும் இருக்கும். ரோஸ்மெரி இந்த செடி வளர்த்தால் மூளையில் நியாபகசக்தியை அதிகரிக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பணம் கொட்டும் கை ரேகை!! 6 அறிகுறி !!

nathan

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

முக்கியமான அபாயகரமான நோய்க்கு ஏசி தான் காரணமாக இருக்கிறது!

sangika

பெண்களுக்கான சில குறிப்புகள்

nathan

இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கல் நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

nathan

உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க சில முக்கிய விஷயங்கள்!

nathan

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

nathan

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!

nathan