ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

இதோ உங்களுக்காக..!! பழைய சாதத்தை வீணாக்காமல்.. இரண்டே நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம்.. எப்படி தெரியுமா?

வீட்டில் மீதமான சாதத்தை வைத்து இரண்டே நிமிடத்தில் பஞ்சு போல, எப்படி இட்லி மாவு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்..

HFYJTJ

இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

சாதம் ஒரு- 1 கப்

ரவை-1/4 கப்

தயிர்-1/4 கப்

உப்பு-தேவையான அளவு

இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. கெட்டியான இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ளுங்கள்.
tuuuuuu

அரைத்த அந்த மாவை பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு, அதன் பின்பு எப்பவும் போல், இட்லி சட்டியில், இட்லி ஊற்றி விடலாம். மாவு அரைத்து செய்த இட்லியை விட, இந்த இட்லி மிகவும் சுவையானதாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button