Other News

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இவர்கள் சென்ற பல வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்ற சமீப காலமாகவே எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் காணொளிவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில்  நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#spb Health update 3/9/20 #mgmhealthcare

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button