24.8 C
Chennai
Saturday, Feb 15, 2025
625.500.560.350.160.300 4
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

வேட்டையன் படத்தில் ரஜினி பயன்படுத்திய காந்த கண்ணாடி விலை எவ்வளவு

nathan

மீண்டும் சர்ச்சையில் ஏ.ஆர்.ரகுமான்! இஸ்லாம் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

nathan

இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

nathan

நடிகர் விக்ராந்தின் அழகிய புகைப்படங்கள்

nathan

புதிய முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால் மனைவி..

nathan

சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையுடன்

nathan

கோலாகலமாக நடந்த இந்திரஜா திருமணம்…

nathan

பள்ளி சுற்றுலாவில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

nathan

இந்தியாவிலேயே முதன் முறையாக அப்பாவும் – மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி சாதனை!

nathan