30.8 C
Chennai
Sunday, May 11, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சிவப்பழகு ஸ்க்ரப்

ld161தேவையான பொருட்கள்
குங்குமப்பூ –   25  கிராம்
வால் மிளகு – 25  கிராம்
லவங்கம் –   25  கிராம்
ஓமம்  –   25  கிராம்
சாம்பிராணி பூ -25  கிராம்

செய்முறை:
மேற்கூறிய பொருட்களை எல்லாம் மிக்ஸியில்
பொடியாக அரைத்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
அரை டீஸ்பூன் சிவப்பழகுப் பொடியில், சில சொட்டுக்கள்
பாலோ,நீரோ விட்டு கலந்து குழைக்கவும். தினமும்
முகத்தில் பூசி வர, முகம் பூரண சிவப்பழகு பெறும்.
கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் மறையும்.
முகப்பரு,தேமல் போன்றயவை மறையும்.
முகச்சுருககம் மறைந்து, சருமம் இறுகி
இளமைப் பூச்சு கிடைக்கும்.
அழகு மட்டுமல்ல குங்குமப்பூவிற்கு என
ஸ்பெஷல் மருத்துவக் குணங்களும் உண்டு.
கர்ப்பிணிப் பெண்களுக்குத் தாம்பூலத்தில் வைத்துத் தர,
சுகப்பிரசவம் ஆகும். பிரசவம் ஆன இளம்
தாய்மார்களுக்கு பசும்பாலில், ஒரு டேபிள் ஸ்பூன்
தேன், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலந்து
தர, தேக ஆரோக்கியம் வலுப்படும். தாய்பாலும்
நன்கு சுரக்கும்.
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு, உரசி,பற்றுப்
போட்டால், தலைவலி குணமாகும். சிறு
குழ்ந்தைகளுக்கு குங்குமப்பூவை தாய்பால் விட்டு
உரசி உள்ளுக்குள் கொடுத்தால் சளி, கபம்,மந்தம்
நீங்கும்.
சீதளம் காது வலி குணமாகும். கண்ணில் பூ
விழுந்திருந்தாலும், தாய்ப்பாலில் குங்குமப்பூ உரசி,
சில சொட்டுக்கள் விட, கண் பூ குணமாகும்.

Related posts

கறுப்பை கொண்டாடுவோம்!

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

nathan

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும்!…

sangika

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பாழாக்கும் கருவளையங்கள் வராமல் இருக்க சில வழிகள்!!!

nathan

இரவு கிரீம்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் 11 அற்புத நன்மைகள்

nathan

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

nathan

மஞ்சளை பூசி குளிக்கும் பெண் மகாலட்சுமியை போன்ற முக வசீகரத்தையும், பொலிவையும், மகாலட்சுமியின் குணநலன்களையும், அருளையும் பெறுகிறாள் என சாஸ்திரம் கூறுகிறது.

nathan