27.5 C
Chennai
Friday, May 17, 2024
22 63024d4bee772
ஆரோக்கிய உணவு

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா – ஒரு கொத்து

கொத்தமல்லி – சிறிதளவு

தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பரிமாறவும்.

இந்த நெல்லிக்காய் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் படிப்படியாக சரி செய்யும்.

Related posts

நாக்கு ஊறும் சுவையான மட்டன் குழம்பு…

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி….!

nathan

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

nathan

ஆரோக்கியம் தரும் உணவு வகைகள்

nathan

கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சுவையான முட்டை பிரட் மசாலா

nathan

உம்களுக்கு தெரியுமா தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை..!!

nathan

முள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

சர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

nathan