33
Other News

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

nathan

நடிகர் யோகி பாபுவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

தம்பி ராமையாவின் மகனை கரம் பிடித்த அர்ஜுனின் மகள்- புகைப்படம்

nathan

கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்

nathan

என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க…

nathan

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

nathan

வெளிநாட்டில் கொண்டாடும் விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர்

nathan

பிரபல இந்திய நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

nathan

பிக் பாஸுக்கு பின் நடந்த வெற்றிக் கொண்டாட்டம்,புறக்கணிக்கப்பட்ட அர்ச்சனா

nathan