31.9 C
Chennai
Tuesday, May 21, 2024
msedge NE6L60UDyM
Other News

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அனநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). சொந்தமாக கார் வைத்திருந்த இவர், வாடகை காரில் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அயோத்தி ராம் நகரை சேர்ந்தவர் நவ்யா (36), திருநங்கை. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆயக்கவுண்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

இவருக்கும் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யா வீட்டிற்கு சென்று மகிழ்ந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வாழப்பாடி-பட்டப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் விதிககாரசன் (34) ஆகியோர் போதையில் நவ்யா வீட்டிற்கு சென்று நவ்யாவை தேடினர்.

 

பின்னர், அவரை அழைத்து பேசி விட்டு சதீஸ்குமாரும், கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார், கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால், கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா,

 

தடியை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை நவ்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்

nathan

கண்கலங்கிய டிடி! உயிர் பிரியும்போது அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…உருளைக்கிழங்கு சமைக்கிறதுக்கு முன்னாடி ஏன் 30 நிமிஷங்கள் தண்ணீரில் ஊறவைக்கணும் தெரியுமா?

nathan

தமன்னா- விஜய் வர்மா விரைவில் திருமணம்?வீட்டில் திருமண பேச்சுவார்த்தை

nathan

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கல்யாணமான ஒரே மாதத்தில் டைவர்ஸ் – புதிய காரை வாங்கிவிட்டு சம்யுக்தா

nathan

ஒருபோதும் ஒத்துபோகாத இரண்டு ராசியினர் இவர்கள் தான்…

nathan

விருது வென்ற திரைப்பட பிரபலம் திடீர் மரணம்!

nathan

அதை பாக்குறியா..? காட்டவா..? கழட்டட்டுமா..?

nathan