30.6 C
Chennai
Saturday, May 18, 2024
23 658e9b11f0eb6
Other News

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் நேற்று காலை காலமானார். நேற்று, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

23 658e9b112fcec

தற்போது, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது. அந்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விஜயகாந்த் துயில் கொள்ள போகும் சந்தன பேழையில் நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

23 658e9b11f0eb6

அவரது இறுதி நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சந்தனப் பேழை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

20 வயதிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்

nathan

3 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை!

nathan

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு!!

nathan

சஞ்சீவின் 34வது பிறந்தநாள்.!குவிந்த சன் டிவி மற்றும் விஜய் டிவி பிரபலங்கள்.!

nathan

வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டார்

nathan

வடிவுக்கரசி உருக்கம்-ஒரே ராத்திரிலே ரோட்டுக்கு வந்துட்டோம்

nathan

பிக்பாஸ் கேப்ரில்லா திருமணம் முடிந்ததா ?

nathan

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்..

nathan

தாய் நாகலட்சுமி பேட்டி– ” பிரக்ஞானந்தா வெற்றியின் ரகசியம் இதுதான் “

nathan