saree
அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் ?

புடவை என்பது நமது பாரம்பரிய உடை. பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை.

புது உடைகள் அணிவதற்கு நம் சாஸ்திரத்தில் விதிமுறைகள் இருக்கின்றது.ஒவ்வொரு வண்ணத்திற்கும் உகந்த நாட்களும் உண்டு.

புதன்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் செல்வம் பெருகும் வியாழக்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் அறிவை வளர்க்கும் என்றும் வெள்ளிக்கிழமை புது புடவை உடுத்தினால் பயணம் செய்ய நேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஞாயிறு,புதன், வியாழன்,வெள்ளிகிழமைகளில் வெள்ளை துணிகள் உடுத்தினால் சுபிட்சம் பெருகும். கருப்பு துணி உடுத்த சனிக்கிழமையே சிறந்த தாகும்.சிவப்பு துணி உடுத்த செவ்வாய்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

கல்யாணமாகாத பெண்கள் ஞாயிறு,செவ்வாய்,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு புடவை வளையல் அணிந்தால் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் அவர்களை தேடிவரும்.

எல்லாப் பெண்களுமே புதன்,வியாழன்,வெள்ளிக்கிழைமைகளில் புதுத்துணி உடுத்த சிறந்தது.

திருமணமானவர்கள் புது சிவப்பு புடவை,வளையல்களை சனிக்கிழமை அணியக்கூடாது.

ஞாயிறு,புதன்,வியாழன்,வெள்ளிகிழமைகளில் கேச பராமரிப்பு செய்து தலை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்படுவதுடன் சகல சௌபாக்கியம் மற்றும் சகல செல்வங்களுடன் சந்தோசமாக இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் பல்வேறு ஆன்மிக நூல்கள் மூலம் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.saree

Related posts

உங்களுக்கு தெரியுமா வாழை இலைக் குளியல் தரும் பலன்கள்?

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

அழகு குறிப்புகள்:சுருக்கமே இல்லாமல்…

nathan

முகத்தில் உள்ள பூனை முடிகளை முற்றாக அகற்ற சிறந்த வழி

sangika

புனேவில் 300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்காக வியாபாரியை கடத்திய போலீஸ்…

nathan

உதடு கருப்பாக உள்ளதா

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்….

nathan