29.7 C
Chennai
Friday, May 24, 2024
hjjjh
ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம்.. உலர்ந்த இஞ்சியின் பயன்கள் என்ன ??

உலர்ந்த இஞ்சியின் சுக்கு எனப்படும். இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வந்தால். செரிமானப் பிரச்சனைகள் ஏதும் வராது.

சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படும் காபியை குடித்தால் களைப்புகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற தலைவலியினை நீக்க சுக்குப் பொடியைத் தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டால் குணமாகும். இரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய அனைத்திற்கும் சுக்கு பயன்படுகிறது.
hjjjh

Related posts

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள்,, பெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் பாதிப்பு வருமா?

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

nathan

எல்லா ராசிக்காரரும் தங்கள் கவலைகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியுமா?

nathan

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை

nathan

டென்ஷன், மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் எல்லாமே உங்களை விட்டு ஓடிப்போக வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் ?

nathan