இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கவலை அடைய செய்வது பொடுகு தொல்லை. இந்த பிரச்சனை தீர பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையில் செய்யப்படும் முறைகளே நிரந்தர தீர்வை தரும். அவை என்னவென்று...
பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்…வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்...
குண்டுப் பொண்ணு – இஞ்சி இடுப்பழகி நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை. ஆனால், அடுத்த படத்துக்காக 10...
சப்பாத்தி கள்ளி, வறண்ட நிலங்களில், சாலையோரங்களில் காணப்படும் ஒரு முட்செடி. பல அடுக்குகளாக, இணைந்து காணப்படும் இச்செடிவகைகள், பச்சை நிறத்தில் செழுமையாக இருந்தாலும், இதன் மேல் காணப்படும் பரவலான முட்களால், இதை கால்நடைகள் கூட,...
இதுவரை நெல்லிக்காய் ஜூஸ் என்றால், நெல்லிக்காயை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, சாற்றினை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து தான் குடித்திருப்பீர்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமான சுவையுடைய நெல்லிக்காய் ஜூஸ் ரெசிபியின்...
கரும்பு இல்லாத பொங்கல், இனிப்பு இல்லாத பொங்கலை போல சுவையற்றது. தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான பொங்கலில் கரும்பு முக்கிய பங்குவகிக்கிறது. மார்கழி, தையில் விளைந்து விற்பனைக்கு வருகிறது கரும்பு. கரும்பு மற்றும் கரும்பின்...
1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும். 2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது. 3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு...
வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் இன்றும் மக்களிடம் உள்ளன. அதை பற்றி கீழே பார்க்கலாம். கர்ப்பம்...
தற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை நமது முன்னோர் காலத்தில் இருந்ததில்லை. எல்லா பெண்களும் மஞ்சள் தேய்த்து குங்குமம் இட்டு வீட்டிலேயே கண் மை தயாரித்து கண்களுக்கு...
கண்கள் நமது அழகையும் மனதையும் வெளிப்படுத்தும் இயற்கையான கேமரா. எந்தவித உணர்ச்சியையும் கண்கள் வெளிப்படுத்திவிடும். அப்படியான முக்கியமான கண்களை நாம் எப்படி கவனித்துக் கொள்கிறோம். கருவளையம், சுருக்கம் ஆகியவை நமது அழகை குறைத்து வயதை...
கருப்போ சிவப்போ சருமம் மெருகாக இருந்தால் மட்டுமே அழகு வெளிப்படும். சருமம் சிலருக்கு தொட்டால் கடினமாக இருக்கும். வறண்டு போய், சொரசொரப்புடன் இருந்தால் எப்படி பொலிவு வரும். அதனால்தான் சிலபேர் அழகாய் இருந்தாலும் அவர்களிடமிருக்கும்...
பெண்களுக்கு தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உங்களது முகத்தில் எந்த விதமான மாசு மருக்கள், பருக்கள், கருமை போன்றவை இல்லாமல் முகம் பிரகாசமாக இருந்தாலே அது அழகு தான். ஆனால்...
மழைக்காலம் வந்தாலே வறட்சிபோய் ஆறு குளம் எல்லாம் நிறையும். நினைக்கவே மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் சருமத்தில் இந்த சமயங்களில்தான் வறட்சியே அரம்பிகும். முகம் இறுகி எரிச்சல் தரும். என்ன க்ரீம்கள் போட்டாலும் பயன் தராது....
நமக்கு வரும் தலைவலிகளை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் வருகிறது. அதாவது மனஅழுத்தம், அயர்ச்சி, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறது. இரண்டாவது வகை உடல் சம்பந்தப்பட்டது.உடல் வகை, மருத்துவ வகை...