முதலிரவில் மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை!கருக்கலைப்பு
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே கருக்கலைப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, புதுமாப்பிள்ளை நியாயமான விசாரணையைக் கோரி வந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த புதிதாக திருமணமான ஒருவர் திருமண இரவில்...