ஒருவரின் தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதாக பலர் நினைக்கின்றனர். இவை மட்டுமே காரணங்கள்...
Category : ஆரோக்கியம்
சிலருக்கு இயற்கையகவே வியர்வை அதிகமாக சுரக்கும். அதனால் கிருமிகளால் தொற்று உண்டாகி நாற்றமும் ஏற்படுகிறது. நீங்கள் கடைகளில் விற்கும் டியோடரண்ட் உபயோகித்தாலும் அவை சில மணி நேரமே நீடிக்கும். உங்களை எப்போதும் புத்துணர்வாக வைக்க...
தினமும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுவதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். கடமைக்கு ஜாகிங், நடைப்பயிற்சி என்று செல்லாமல், ஆர்வத்தோடு இந்தப் பயிற்சிகளைச் செய்துவந்தால், ஆரோக்கியம் நம் வசமாகும். நம்...
சின்னக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட வாயை வயிற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் குறைவுதான். ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டு விட வேண்டியது. பிறகு அவதிப்பட வேண்டியது. வயதுக்கேற்ற தன்மையில் உணவு, உணவின் அளவு, உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள்...
கணைய புற்றுநோய் அணுக்களை அழிக்கும் பாகற்காய்
கசப்புச் சுவையுள்ள பாகற்காய் பல நல்ல பலன்களைக் கொண்டிருக்கிறது. எனவே முகத்தைச் சுளிக்காமல் பாகற்காயை சமைத்துச் சாப்பிட்டாலோ, ஜூஸாக தயாரித்துக் குடித்தாலோ கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்…மூன்று நாட்களுக்கு ஒருமுறை...
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம்,...
‘இருமலுக்கு சித்தரத்தை, இதயத்துக்குச் செம்பரத்தை… சுக்குக்கு மிஞ்சிய மருந்துண்டா, சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுண்டா’ என்ற சொலவடைகளில் சுகமாக கைவைத்தியங்கள் ஒட்டியிருக்கின்றன. இருமலுக்குச் சித்தரத்தை என்பதுதான் இந்த அத்தியாயத்தில் நாம் அறியவுள்ள சித்தர் ஹைக்கூ....
வீட்டு வைத்தியம் …!எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை...
பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால். மேலும் தாய்ப்பால் தான் குழந்தையின் முக்கிய உணவும் கூட. தாய்ப்பாலின் மூலம் தான் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதும்...
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் இனிமையான அனுபவம். இக்காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். அது உடலளவிலும், மனதளவிலும் தான். வயிற்றில் குழந்தை வளர வளர கருப்பையின் அளவும்...
கர்ப்பிணிகள் 7 மாதங்களுக்கு பிறகு செய்யக்கூடாதவை
திரைப்படம் கர்ப்பிணிகள் வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க...
வீட்டில் வளர்க்க ஏதுவான நாய்க்குட்டி எது? சமீப காலமாக ‘உயர் ரக நாய்களை வாங்க வேண்டாம்… நாட்டு நாய்களை எடுத்து வளருங்கள்’ என தீவிர பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தளவுக்கு நியாயம் இருக்கிறது?...
இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைத்து, கவர்ச்சியான வயிற்றின் தோற்றத்தை பெற ஒரு எளிய முறை உள்ளது. தேவையான பொருட்கள் சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் –...
விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். குழந்தையின் விக்கலை நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க….குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே...
பூண்டு, இஞ்சி, மஞ்சள் என நம் உணவே ஆரோக்கியமும் மருத்துவக் குணங்களும் நிரம்பியதுதான். உங்களுக்காக இங்கே மருத்துவக் குணம் நிரம்பிய ஸ்பெஷல் ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹசீனா செய்யது....