மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இப்போது பார்க்கப்போவது, வஞ்சரம் மீன் குழம்பைப் பற்றி தான்....
அல்வா என்றதுமே பலருக்கும் திருநெல்வேலிதான் நினைவுக்கு வரும். அல்வாவைப் போலவும் அல்வாவை விடவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் நெல்லைச் சீமையில் உண்டு. அதுவும் சொதி எனப்படும் சுவைநிறை குழம்பு, திருநெல்வேலி மாவட்டத்தின் தனித்துவம்....
பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதேப்போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம். தேவையானப் பொருட்கள் * இட்லி...
கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இங்கு அந்த காடை...