சாதாரணக் காயம்தானே என்று அலச்சியதால் நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக் காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் ‘ரத்தக்கட்டு ஏற்பட்டு அதனால் ஏற்படும் காயங்களை அலட்சியப்படுத்தினால், நாளடைவில் அந்த...
Category : அழகு குறிப்புகள்
நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இப்பொழுதெல்லாம் ஓடி ஆடி வேலை...
இன்று நாம் பயன்படுத்துவதை போன்றே பல வருடங்களுக்கு முன்பும் எண்ணற்ற குறிப்புகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமில்லை, நமது முடி, முகம் போன்ற எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வை...
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என நம் வீட்டில் உள்ளவர்கள் செல்லுவதுண்டு. அவை எந்த பொருள்கள் என்று பார்ப்போம். ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்பது பற்றியும் பார்ப்போம். சாப்பிட்டவுடன் டீயோ, க்ரீன் டீயோ...
பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் நோய் பரவும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய சூழலில் மன நோயும் எளிதில் வருகிறது. குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. அதில் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களாலும், பிற்காலத்தில்...
உங்களுக்கு நெய் சாப்பிடுவது பிடிக்குமா? அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான். மணக்க மணக்க நெய் சேர்த்து சாப்பிடுவதும் தனி ருசி தாங்க. இநத நெய் சிறந்த ருசியை தருவதோடு நிறைய நன்மைகளையும் நமக்கு...
நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு . முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. ” எனக்குக் கூட...
ஆள் அழகாய் இருந்து என்னங்க பிரயோஜனம், காலைப் பாருங்க நாப்பது துண்டா வெடிச்சிருக்கு. இதுக்கு ஏதாச்சும் கை மருந்து இருக்கா? ஊரிலே விக்கிற அத்தனை கிரீமுக்கும் சரி வரமாட்டேங்குது என்பவர்கள் இந்த களிம்பை வீட்டிலேயே...
நம் கண்கள் நமக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.. கண் இல்லை என்றால் நம்மால் என்னதான் செய்ய முடியும்.. பிறவியிலேயேகண்பார்வை இல்லாமல் இருப்பது வேறு…. ஆனால் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல்,...
பத்து மாதங்கள் கருவில் சுமந்த உயிர் கைக்கு வந்த பின்னர், அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தத்தை வலுவாக்குவதிலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் இன்றியமையாதது. அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள்வரை இன்று பெண் ஊழியர்களுக்கு...
மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் கூடி, துணிகள் ஒன்றும் காயாது. பாதையெங்கும் தண்ணீர் தேங்குவதால் அங்கங்கே கால்களில் ஈரம் படவும் அதிக வாய்ப்புள்ளது. மழைக்காலம் என்றாலே பூஞ்சையால் ஏற்படும் படர்தாமரை நோய் அதிகம் உண்டாகும். ஈர...
1.தேனும் லவங்கப்பட்டையும் காலை வேளையில் எழுந்த உடன் பால் கலந்த டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும். குளிர்காலத்தில்...
வெயில் காலமோ மழைக்காலமோ அல்லது குளிர்காலமோ எந்த காலமாக இருந்தாலும் நமக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைமுடி பிரச்சினை என்றால் அது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பு தான். ஆம். எல்லா பருவங்களிலும் இந்த...
மருத்துவம் முசுமுசுக்கை, கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. மூச்சுக் குழல், நுரையீரல் மற்றும் அதை ஒட்டி உள்ள எல்லாப் பகுதிகளிலும் வரக்கூடிய அலர்ஜி, ரத்தம் கொட்டுதல், புண் என அனைத்தையும் சரிசெய்யும். கபத்தை அகற்றி...
‘‘மூலிகைகள் என்றவுடன், அது காட்டில் வளரும் செடிகள் என்று நினைக்க வேண்டாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைகூட மூலிகைதான். மூலிகைச் செடிகளின் சிறப்பு, அதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது, எந்த மண்ணிலும்...