முட்டைகோஸ்… மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று. கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. உணவு உண்பதற்கு முன்பாக முட்டைகோஸ் உண்ணும் பழக்கம் ரோமானியர்களிடம்...
Category : ஆரோக்கிய உணவு
உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் இஞ்சியை மறந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்!
இஞ்சி. நம் சமையலறையில் அவசியம் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் . அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனைச் சாப்பிடுவதால், உணவுகளில் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன என்று நிறையத் தகவல்களை...
1. உணவில் எதற்காக ஊறுகாய் சேர்க்கப்படுகிறது ? உணவில் நாம் அறுசுவைகள் எனும் இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு மற்றும் உவர்ப்பு. போன்ற சுவைகளை சமச்சீராக சேர்த்து வர, அவை உடலின் ஆற்றல்...
பெரும்பாலான நாடுகளில் ஆட்டுப்பாலின் சிறப்புகள் பற்றி பெரிதாக யாரும் அறிந்தில்லை. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத...
பலாப்பழம் என்றால் உங்களுக்குக் கொள்ளைப் பிரியமா?… பெரும்பாலும் பலாப்பழத்தைப் பிடிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முக்கனிகளில் மிகவும்இனிப்பான கனி. ஒருவேளை உங்களுக்கு பலாப்பழம் பிடிக்காதென்றால், தயவுசெய்து உடனே அந்த முடிவை மாத்திக்கோங்க… பலாப்பழம்...
பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கு குறைவில்லை. பேரீச்சம் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர். ஆனால் பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய...
நுங்கின் பலாபலன்கள் என்ன?படிக்கத் தவறாதீர்கள்..! பூலோக கற்பக தரு என அழைக்கப்படுகிறது நாம் அனைவரும் அறிந்த பனைமரம் காரணம் பனைமரத்தின் அத்தனை பகுதிகளும் மனிதப்பயன் பாட்டுக்கு உகந்த வகையில் இருப்பது தான். நம்மைப் பாதுகாக்க...
பண்டைய காலத்தில் அரிசியை விட சிறுதானிய உணவுகளை மக்கள் அதிகம் உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.மனித நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய உணவுப்பொருளாக கேழ்வரகு, கம்பு இருந்திருக்கிறது. கேழ்வரகில் கால்சியம்,...
கண்டிப்பாக வாசியுங்க….ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இது தான் உதாரணம். ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள நல்ல உணவுகளும் கூட, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது எதிர்வினை விளைவுகளை அளிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாம் உடல் ஆரோக்கியத்திற்கு...
‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்று பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது....
உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள இந்த பொருள் போதும்..!
நோய்த் தொற்றுக்கள் அதிகரித்து பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகக்கூடும். எனவே உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்வது அவசியம்.உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள இதை சாப்பிட்டாலே போதும்…...
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் நாம் நினைத்தது பார்க்காத அளவுக்கு ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அதிக மருத்துவக் குணங்கள் வாய்ந்ததாக...
சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்துகொள்வதால் கிடைக்கும் நன் கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும்....
பிஸ்தா பருப்பு ! இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும், நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத்தில் கண்ணும்...
ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது...