ஊளைச சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த...
Category : மருத்துவ குறிப்பு
ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பையை பலமாக்குகிறது. கர்ப்பகாலத்தில்...
என்டோகிரினாலஜி என்கிற இந்திய மருத்து இதழில், 2013 ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, 10 ல் ஒரு இந்தியர்கள் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படுகின்றார்கள். நீங்கள் தைய்ராய்டு நோயால் பாதிக்கப்படுவதற்கு, உங்களுடைய மூதாதையர்களின்...
கல்யாணத்திற்காக தயாராவதற்கு முன் பல விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது. மக்கள் பல வயதுகளில், பல சூழ்நிலைகளில் திருமணம் புரிகிறார்கள். நாம் இப்போது திருமணத்தை தள்ளிப்போடாமல் சீக்கிரம் செய்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களைப் பற்றி அலசுவோம்....
அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் போது, இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். ஆனால் உங்கள் பற்களை வெண்மையாக்கவும் செரிமானத்திற்கு கைகொடுக்கவும் உப்பு உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அடுத்த தடவை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே...
திருமணமான தம்பதியர் அனைவரும் குழந்தையை விரும்புவர். இல்லறத்தின் காதல் சின்னமாய் திகழ்பவர்கள் குழந்தைகள். தம்பதியர்கள் பலர் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், கருத்தரிக்க வேண்டும் என ஆசைப் படுகின்றனரே தவிர அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது...
மனைவியை சுமைதாங்கியாக்கும் வாழ்க்கை, தங்களுக்கு சுகமானதல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். சுகமாய் ஆண்கள்… சுமைதாங்கி பெண்கள்…தனியாக சம்பாதித்து, தானே குடும்பத்தை நிர்வகிக்கும் சுமைதாங்கி பெண்களின் எண்ணிக்கை, இந்தியாவில்...
உங்க கண் ஓரத்தில் உருவாகும் பீழை உங்க ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா அப்ப இத படிங்க!?
தூங்கி எழுந்த பிறகு, இரு கண்களின் ஓரங்களிலும் தோலுடன் ஒட்டிக் கொண்டு கெட்டியான திரவம் போல ஒன்று உருவாகி இருக்கும். அதை நாம் பீழை என அழைக்கிறோம். இது அனைவருக்கும் தினமும் கண்களின் ஓரத்தில்...
எந்தெந்த காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது. எந்த நேரத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை எல்லாம், சொல்லிக் கொடுக்க, பெற்றோருக்கு நேரமில்லை, தாத்தா, பாட்டி உடனில்லை. ஆகையால் தான் குறிகிய...
வீட்டில் தற்போது விலையுயர்ந்த ஆபரணங்கள், பணம், வெள்ளி பொருட்களை பாதுகாக்க ஏதுவாக பலதரப்பட்ட டிஜிட்டல் லாக்கர்கள் வந்துள்ளன. நம்மோடு எடுத்து செல்லகூடிய கையடக்க டிஜிட்டல் லாக்கர்வாழ்க்கையில் நாம் சேர்க்கும் செல்வங்களை பாதுகாப்பதில் அதிக சிரமபடுகிறோம்....
தற்போது ஆண்களின் ரசனை மாறிவிட்டது. ஒல்லியான பெண்களை விரும்பிய ஆண்கள் தற்போது குண்டான பெண்களையே விருப்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்குண்டான பெண்களை ஆண்கள் சைட் மட்டும்...
காயங்களை போக்கும் கற்றாழை!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரம், கற்றாழை. ஏதேனும் வெட்டுக்காயமோ, தீக்காயமோ ஏற்பட்டால், உடனடி நிவாரணத்துக்குக் கற்றாழை உதவும். கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை குழாய் நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும்....
ஒருசிலர் தயக்கம் காட்டியே நேரத்தையும், காலத்தையும் வீணடித்துக்கொண்டிருப்பார்கள். தயக்கமும், பயமும் செய்யும் காரியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்எந்தவொரு காரியத்தை செய்ய தொடங்கும்போதும் ‘நம்மால் செய்து முடிக்க முடியும்’ என்ற நம்பிக்கை...
உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ…....
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்....