யாழ். குடாநாட்டு நீரில் நைத்திரேற்று அதிகரிப்பை தடுப்பதற்கு -சு.சரவணன்
இன்றைய நாட்களில் குடா நாட்டின் நீரின் தரத்தைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளும் போது அதில் முக்கியத்துவம் பெறுபவை நைத்திரேற் மற்றும் வன்தன்மை ஆகும். வன் தன்மையானது எமது குடா நாட்டின் புவியியல் சார்பாக...