டீடாக்ஸ் எனும் புத்துணர்வு! உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான், நமது ஆரோக்கியத்தின் அடையாளம். சுத்தமாக இருப்பது என்றால், குளித்துச் சுத்தமாக இருப்பது மட்டும் அல்ல… உடலுக்கு உள்ளேயும் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாகவைத்திருப்பதும்தான். அந்தக் காலத்தில்,...
Category : மருத்துவ குறிப்பு
பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!
என்னதான் மகப்பேறு மருத்துவர் என்றாலும் கூட கருத்தரிப்பு, பிரசவம் சார்ந்த சில கேள்விகளை நேரடியாக கேட்க பலர் தயங்குவது உண்டு. அப்படிப்பட்ட, மகப்பேறு மருத்துவரிடம் நீங்கள் கேட்க சங்கோஜமடையும் கேள்விகளுக்கான பதில்கள் இங்கு கூறப்பட்டுள்ளது…....
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும்...
உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு,...
வேலைக்கு செல்லும் கணவன் தனது மனைவியுடன் முகம் கொடுத்து பேசுவதற்கே நேரமில்லாத சூழ்நிலையில் உங்கள் துணையுடன் நேரத்தை எப்படி செலவிடுவது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்அதிகாலை தூங்கி...
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் பாதிப்புகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி (Diabetic neuropathy) காரணமாக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். ஒவ்வொரு ஆறாவது சர்க்கரை நோயாளிக்கும் பாதப் புண் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் கால் துண்டிக்கும் அளவுக்குப்...
நிறைய பேர் பித்தப்பை கல் பிரச்சனை ஏற்பட்டு, சாதாரண வயிற்றுவலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால், எந்த பலனும் அளிக்காமல் இறுதியாக தான் மருத்துவப் பரிசோதனைக்கு செல்கிறார்கள். மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும்,...
இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. இந்து மதத்தில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வாழ்க்கைமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. பிரம்மச்சாரிகளுக்கும், வானபிரஸ்தர்களுக்கும், சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள்...
சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை
சிறுநீரக பாதிப்புடையோருக்கு சில பொதுவான பொருட்கள் கீழே கூறப்பட்டிருந்தாலும் அவரவர் மருத்துவரையும் ஆலோசனை பெற்று உண்ண வேண்டும்.* சிகப்பு குடை மிளகாயில் கப் – 1 மி.கி. சோடியம் 85 மி.கி. பொட்டாசியம்...
வெள்ளரியில் உள்ள ஃபிஸ்டின் (Fisetin) என்ற ரசாயனம், வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வயதாவதால் மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்கும். நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து வெள்ளரியில் நிறைவாக உள்ளன. வெள்ளரிக்காய் தோலில் நீரில் கரையாத...
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை சுத்தமாகப் பராமரிக்கிறோம்; ஆசையாக வாங்கிய வாகனத்தைத் துடைத்து, சர்வீஸுக்குவிட்டு கண்டிஷனில் வைத்திருக்கிறோம்; நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்கும் கைப்பேசியை கண்ணாடிபோல் வைத்திருக்கிறோம். ஆனால், நம்மில் பலர் உடலைப் பராமரிப்பதில் மட்டும்...
இருமலை கட்டுப்படுத்தும் மாதுளம் பழம்
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம்...
தினசரி காலை பசும் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது. மஞ்சள் தண்ணீரை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளித்தால் பூச்சிகள் வராது மற்றும்...
வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள். இந்த புழுக்கள் உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத...
காச நோயா…கவலை வேண்டாம்
‘டிபி’ எனப்படும் காச நோய் முன்பு மருத்துவ உலகிற்கு சவாலாக இருந்தது. ஆனால் இப்பொழுது எளிதாக மருத்துவ உலகில் கையாளப்படுகின்றது. இது மைக்கோ பாக்டீரியா, அநேகமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோஸிஸ் என்ற நோய் கிருமியால்...