நம் முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் 100 வருடங்கள் வாழ்வதற்கு அவர்கள் உட்கொண்ட உணவு முறைகளே காரணமாகும். அந்த வகையில் குடைமிளகாய் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்ந்துள்ளது. குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து...
Category : ஆரோக்கியம்
பல வகையான ஊட்டச் சத்துக்களில் முக்கியமானது வைட்டமின் சத்து. வைட்டமின் சத்துக்கள் பல வகைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு வைட்டமின் சத்தாக வைட்டமின் பி 3 ஊட்டச்சத்து இருக்கின்றது. இந்த வைட்டமின் பி...
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக்...
சிறுவயதில் நமது இல்லங்கள் மற்றும் இல்லங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் எள்ளு மிட்டாய்., எள்ளுருண்டை போன்ற எள்ளினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருப்போம். நமது இல்லத்திலும் நமது அம்மா எள்ளு பொடி மற்றும்...
பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம்...
மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்அதிக எடையை குறைத்து ஸ்லிம்மான உடல் தோற்றத்துடன் உலா வர முடியும் என நிரூபித்துள்ளனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். விலை உயர்ந்த சிவப்பு கற்களை போல தோற்றம் கொண்ட இந்த...
சுவாச நோயான ஆஸ்துமா வருவதற்கான முக்கிய காரணம் பரம்பரை மட்டுமல்ல சூழல் காரணிகளுமே. சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்கள் நுரையீரலைச் சென்றடைவதனால் நுரையீரலில் பாதிப்புக்கள் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இருமல், இழுப்பு, கடினமான சுவாசம்...
குங்குமப்பூவின் மகிமையும் எண்ணில் அடங்காதவை. தொடர்ந்து 15 நாட்கள் சிறிது குங்குமப்பூவை நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பல வித மாயாசாலங்கள் நடக்குமாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து...
உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா இவ்வளவு நன்மை இருக்கா..?
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தனி விதமான பண்பாடும் கலாசாரமும் உள்ளது. பல நாடுகளின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் சீனர்களும் அடங்குவர். நம்மில் பலருக்கு சீனர்களின் பல்வேறு...
சில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில...
உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன. அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருவிக்கின்றன. உடலில் குறிப்பாக வயிற்றுத் தொப்பையை குறைக்க நீங்கள் உணவுக் கட்டுப்பாடுடன், கொழுப்பை...
கண்டங்கத்திரி ெசடி வகையைச் சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு. கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது. இதன் செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன்...
கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும், தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் தான், மனைவி இருக்கும் போதே பிற பெண்களிடம் ஆண்கள்(men) செல்வதற்க்கு காரணமாக உள்ளது. ஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான...
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது....
நமக்கு விக்கல் ஏற்பட்டவுடன் உடனடியாக தண்ணீரை குடித்து சரி செய்வோம். சிலருக்கு ஏற்படும் விக்கலானது என்ன செய்தாலும் நிற்காமல் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி...