சின்னத்திரை நடிகையின் கணவர் திடீர் மரணம்
ஸ்ருதி சண்முகப்ரியா நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார், பின்னர் வாணி ராணி, கல்யாண பரிஷ் மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் தோன்றினார். தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்ருதி சண்முகப்ரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு ஸ்டேட் 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற அரவிந்த் சேகரை மணந்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
30 வயதான அரவிந்த் சேகர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.