அழகு குறிப்புகள்

உண்மையை சொன்ன நயன்தாரா! சிம்பு, பிரபுதேவா செய்ததை விக்னேஷ் சிவன் செய்யவில்லை..

நயன்தாரா இதுவரை விக்னேஷ் சிவனுடனான தனது காதலை மட்டும் பெருமையாக  புகழ்ந்துள்ளார்.

ஒரு நடிகர் வளரும் பருவத்தில் ஒரு சிலரை காதலிப்பது இயல்பானது. அந்த வகையில், நயன்தாரா தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் சிம்புவை காதலித்தார்.

அவர் ஒரு சிறந்த நடிகையாக பிரபலமடைந்தபோது பிரவுதேவாவை காதலித்தார். மேலும் அவர் பிரபுதேவாவை திருமணம் செய்ய பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விக்னேஷ்  நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாரா கூறினார். நான் ஏன் விக்னேஸ் சிவனை மிகவும் நேசிக்கிறேன்? அவர் காரணத்தையும் கூறினார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நயன்தாராவின் கூற்றுப்படி, நான் இதுவரை பார்த்த ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் வளர்ச்சிக்கு தடுக்கும் சக்தியாகவே இருந்துள்ளனர், குடும்பத் தலைவராக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மட்டுமே பெண்கள் மட்டும்தான் பெண்கள் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியும், அதே நேரத்தில் வேலையில் அதேநேரம் வேலையிலும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு புரிய வைத்தார் என்று கூறினார். அவரைப் பற்றிய புரிதல்தான் என்னை அவரிடம் காதலிக்க வைத்தது.

நயன்தாரா சொன்னதற்கு இணங்க, சிம்பு மற்றும் பிரபுதேவா இருவரும் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button