ஆரோக்கிய உணவு OG

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

“ஊறுகாய்…” என்று சொன்னாலே எல்லாருக்கும் எச்சில் ஊறுகிறது. விருந்துகள் முதல் சரக்கிற்கு சைடு டிஷ் வரை, இது இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. ஊறுகாயை தமிழர்களின் முடிவில்லாத கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம்.

இருப்பினும், அதிகப்படியான ஊறுகாய்உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி பார்ப்போம்…

அஜீரணம்…

ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். ஊறுகாய் மட்டுமல்ல, எந்த உணவையும் அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

குமட்டல்…

அதிகமாக சாப்பிட்ட பிறகு பலருக்கு குமட்டல் ஏற்படுகிறது. ஆனால் ஊறுகாய்தான் காரணம் என்று கண்டுபிடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஊறுகாயை உணவுடன் அதிகம் சாப்பிடுவது குமட்டலை ஏற்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம்…

சாதாரண இரத்த அழுத்தம் உள்ள சிலர் இதை உணர்ந்திருக்கலாம். உப்பு உணவுகள் மற்றும் ஊறுகாய்களை சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

சிறுநீரக செயலிழப்பு…

அதிகப்படியான ஊறுகாய் உங்கள் சிறுநீரகத்தில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது சிறுநீரக செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கும்.

அல்சர்….

ஊறுகாயை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்புண் மிகப்பெரிய பக்கவிளைவாக கருதப்படுகிறது.அல்சர் எனப்படும் இந்த வயிற்றுப்புண் புற்றுநோயாக மாறும் என்று

தொற்று…

ஊறுகாய் அடிக்கடி சாப்பிடுபவர்கள் மற்றவர்களை விட தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.

கோப மன அழுத்தம்…

ஊறுகாயை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கோப மன அழுத்தம் ஏற்படும்.

புற்றுநோய்…

புற்றுநோயால் இறந்தவர்களில் 90% க்கும் அதிகமானோர் தொடர்ந்து ஊறுகாயை அதிகம் சாப்பிட்டவர்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button