பெண்கள் மருத்துவம்

30+ கடந்தவரா நீங்கள்?

30 வயதைக் கடந்துவிட்டாலே, தலையணை வைத்துப் படுப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இது கழுத்துப் பகுதியில் சதை மடிப்புகள் விழாமல் தடுக்கும். முகத்துக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் சருமத்தில் சுருக்கம் வராது.

தினமும் பயத்தம் மாவு பயன்படுத்துவது முகத்தை பளிச்சென காட்டும்.

ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறை எண்ணெய்த் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பது, மாதம் ஒருமுறை வீட்டிலேயே முகத்துக்கு ‘பழ பேக்’ போடுவது என ஒரு சார்ட் போட்டு செயல்பட்டால், உடலில் சோர்வு இருக்காது. சருமம் சுருக்கம் இல்லாமல் அழகு கூடும்.
Trisha+Krishnan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button