ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்!…

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் – ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்தான். அந்த மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.

murungai

இரத்த‍ சோகையினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த முருங்கை இலைகளை பக்குவமாக பசுநெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த‍ சோகையின் பாதிப்பு குறையும், நல்ல‍ ரத்த‍ம் ஊறி, இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும். அதுமட்டுமா பற்கள் பலமாகும். தோல் வியாதிகள் தொலைந்து போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button