அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு
முகத்தில் முடி அரும்பி வளருகிறதா
மூன்று தேக்கரண்டி சர்க்கரை, தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தண்ணீரை கலந்து முகத்தில் வட்ட வட்டமாக தடவி 15 நிமிடம் ஊறவிட்டு கழுவுங்கள்.
இல்லையா- இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி தயிர்- எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கெட்டியாக கரைத்து முகத்தில் அப்பி, நன்றாக காய்ந்த பிறகு கழுவி வாருங்கள். பெண்களின் முகத்தில் பூனை முடிகள் நிரந்தரமாக அகன்றுவிடும்.