சரும பராமரிப்பு
-
உங்கள் சரும அழகை மெருகூட்டும் திராட்சை
திராட்சை பழத்தில் அடங்கியிருக்கும் விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களால் உடல்நலத்திற்கு மட்டுமல்ல உங்களின் அழகுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் சரும அழகை மெருகூட்டும் திராட்சைதிராட்சை பழத்தில்…
Read More » -
இதெல்லாம் முகத்துக்கு போட்டா அவ்ளோதான்? ஏன் தெரியுமா?
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் கண்ணாடியாக இருப்பது உங்களுடைய முகம் தான். உங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திடும் முகத்தை பராமரிக்க விளம்பரங்களை பார்த்தும் விதவிதமான மருத்துவங்களை முயற்சித்து வருகிறோம்.…
Read More » -
அழகின் பெயரால் அரங்கேற்றப்படும் அபத்தங்கள்!
அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் கண்டதையும் அழகுடன் தொடர்பு படுத்தி தேவையற்ற பழக்கங்களாக தொடருகிறோம் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மிடம் சொல்லும் தகவல் உண்மையா பொய்யா என்றே…
Read More » -
கைக்கு வைக்கும் மருதாணியை தலைக்கு மாஸ்க் ஆக போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
கூந்தலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பிரச்சனைகள் என்றால், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறண்ட கூந்தல் மற்றும் பல. இவை அனைத்தையும் மருதாணி சரி செய்து கூந்தலுக்கு போஷாக்கு…
Read More » -
எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்
எந்த வகை சருமத்தினர் எந்த முறையில் எலுமிச்சையை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில்…
Read More » -
எல்லோருக்குமே தங்கள் இளமை அழகைத் தக்கவைத்துக்கொள்ள ஆசை. அதற்காக என்னென்னவோ செய்கிறார்கள்.
யார், யாரோ கூறும் யோசனைகளைப் பின்பற்றுகிறார்கள், பலவித அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், அவ்வப்போது அழகு நிலையத்துக்கும் சென்று வருகிறார்கள்.ஆனால் கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள்…
Read More » பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்
குளித்தபின் கைகளில் கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும். உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால் வறண்டுபோன உதடுகள் மென்மையாக மாறும். களைப்படைந்த கால்களை…
Read More »-
கற்றாழையுடன் எதை சேர்த்தால் அட்டகாசமான சருமப் பொலிவை தரும்?
சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளை போக்கிவிடும். ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. சரும எரிச்சல்…
Read More » தோல் பளபளப்பாக!
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து,…
Read More »-
உங்க மேனி பள பளவென பாலிஷா இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதப் படிங்க
நம்ம முகத்தை மட்டும் அழகாக்க பேக்ஸ், லோசன்ஸ், க்ரீம்ஸ், மாஸ்க்ஸ் போன்ற இத்தனை முறைகளில் முயற்சி செய்கிறோம் அல்லவா. அதே அளவு கவனத்தை ஏன் நம்ம உடலழகுக்கு…
Read More » -
எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!
சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான…
Read More » -
கோடையில் சரும பாதுகாப்பு
பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள்(Antibacterial shampoo) வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம். சீகைக்காயிலுள்ள காரத்தன்மையினால், அதை உபயோகப்படுத்தினாலும், பொடுகுத்…
Read More » -
எல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க
உங்கள் சருமம் வறண்டோ, எண்ணெயாகவோ அல்லது சென்ஸிடிவாகவோ எதுவாக இருந்தாலும் தினமும் பராமரித்து வந்தால், இளமையான சருமத்தோடு நீங்கள் வலம் வரலாம். அதோடு, அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்றபடி…
Read More » -
சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி
சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசிசருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு…
Read More » -
பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை
தொடர்ந்து ஹேர் ரீமுவல் செய்வதால் சருமம் பாதிக்கப்படும், அப்படியே விட்டுவிட்டு எப்போதாவது எடுத்தால் முடி வளர்ந்து அதுவே உங்களுக்கு தலைவலியாகிவிடும். பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க…
Read More »