மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தும் கரு தங்குவதில்லையா.?

குழந்­தைப்­பேறு என்­பது எல்லாத் தம்­ப­தி­களும் வேண்டும் விரும்பும் பொது­வான ஒரு விஷ­யம்தான். பலர் இந்த விஷ­ய­மாக ஆசீர்­வ­திக்­கப்­பட்­டாலும் சில­ருக்கு இந்த சந்­தோஷம் எளி­தாகக் கிடைத்­து­வி­டு­வ­தில்லை.. எல்லா விரல்­களும் ஒன்­று­போல இருப்­ப­தில்லை இல்­லையா? அது­போ­லத்தான் எல்லா தம்­ப­தி­க­ளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்­பார்ப்­பது போல நடந்­து­விடும் என்று சொல்­லி­விட முடி­யாது.cats 251 8

இன்றும் சரி, அன்றும் சரி… திரு­ம­ண­மான தம்­ப­தி­க­ளுக்கு அவர்­க­ளு­டைய குடும்­பங்கள் கொடுக்கும் அதி­கப்­ப­டி­யான அவ­காசம் மூன்று மாதங்­கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்­டா­க­லையா..?’ என்­கிற கேள்­வி­களால் அந்தத் தம்­ப­தியை அரித்­தெ­டுக்கத் தொடங்கி விடு­கி­றார்கள். அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும் நண்­பர்கள் வட்­டமும்.

குழந்­தை­யின்­மைக்கு பல கார­ணங்கள் சொல்­லப்­பட்­டாலும் இவை அனைத்­துக்கும் இன்­றைய நவீன மருத்­து­வத்தில் சிகிச்சை உண்டு.

பெண்ணின் இனப்­பெ­ருக்க மண்­ட­லத்தில் இரு முட்டை பைகள், இரு கருக்­கு­ழாய்கள், கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனி உள்­ளது. இத­னுடன் ஆணின் நல்ல விந்­த­ணுக்­களும் மர­ப­ணுக்­களும் சேர­வேண்டும். இந்த உறுப்­புகள் நல்ல அமைப்­பு­டனும் மற்றும் செயற்­பாட்­டு­டனும் இருந்தால் குழந்­தை­பேறு ஒரு பிரச்­சி­னை­யா­காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button