ஊரடங்கு ​நேரத்தில் குதிரையுடன் நேரத்தை செலவிடும் சல்மான் கான் !!!

ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்த படியே தங்களது பொழுதுகளை கழித்து வரும் நிலையில், தற்போது ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் அவர்களது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

இதற்கு ஹிந்தி நடிகர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா. ஆனால் அவர்களது பொழுதுபோக்கு சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது. பிராணிகளின் மீது அதிக அன்பு கொண்டுள்ள சல்மான் கான் தற்போது ஒரு குதிரையுடன் தான் தன்னுடைய நேரங்களை செலவிட்டு வருகிறார்.

மேலும் அதனுடன் எவ்வாறு தன்னுடைய நாளை செலவிடுகிறார் என்றும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவரது தலை மீது வைத்த இலைகளை அந்த குதிரை லாவகமாக சாப்பிடுகிறது. பின்னர் அந்த குதிரையில் சவாரி செய்வது போல அந்த வீடியோ உள்ளது.

இன்னும் திருமனாகாத சல்மான் கானுக்கு தற்போது பெண் பார்க்கும் படலமும் தொடக்கியுள்ளது. மேலும் இது இந்த கொரோனா பிரச்சனை முடித்தவுடன் ஒரு முடிவிற்கு வரும் என்று தெரிகிறது. தற்போது அவருக்கு வயது 50 என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button