Other News

அதிகம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு பக்கவிளைவா?

தேநீர் பிரியர்களுக்கு இந்த செய்தி மிகவும் முக்கியமானது.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோப்பைக்கு மேல் குடிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும்.

22 62bf1e25

முதலில் உங்களுக்கு வயிற்றில் பிரச்சனை இருக்கலாம்.

அதிகமாக டீ குடித்தால் பசி எடுக்காது. அதுமட்டுமின்றி தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கும்.

அதிகமாக தேநீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button