ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மாதவிடாயின் போது முக அலங்காரம், சோப்பு பயன்படுத்தலாமா?

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி,

உடல் வலி, எரிச்சல் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களின் முகம் மற்றும் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறி விடலாம். அவற்றை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

️ சோப்பு பயன்படுத்தலாமா: எண்ணைப்பசை சருமம் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுங்கள்.
iopoii
️ இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்ய தொடங்குங்கள். நல்ல டிஷ்யூ கொண்டு முகத்தை அவ்வப்போது துடைத்துக்கொள்ளுங்கள்.

️ அலங்காரம் வேண்டாம்: உங்கள் மாதவிலக்கு நேரத்தில் நீங்கள் அலங்காரம் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் உங்கள் முகத்தை உங்கள் சருமத் துளைகளை சுவாசிக்க விடுங்கள். சுவாசிக்க முடியாத காரணத்தினால் தான் முகப்பரு, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button