அழகு குறிப்புகள்

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை! தற்கொலைக்கு காரணம் வௌியானது!

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள வீட்டில் 29 வயதான தீபா என்கிற பவுலின், தனியே வசித்து வந்தார். வாய்தா என்ற பட நாயகியாகவும், மேலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் அவர் நடித்துள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவருடைய சகோதரர் ரமேசின் செல்போன் எண்ணை ஆண் நண்பர் பிரபாகரன் என்பவர், தொடர்பு கொண்டு, மின் விசிறியில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய போது, தீபா தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அக்காதல் கைகூடாததால் உலகத்தை விட்டு செல்வதாகவும் எழுதி வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button