மருத்துவ குறிப்பு
தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லி நாம் அன்றாடம் எவ்வகையிலேனும் உணவோடு சேர்த்துக் கொள்ளும் ஓர் வாசனை நிறைந்த கீரை வகையாகும். கொத்தமல்லி உள்ளுறுப்புகளைத் தூண்டிச் செவ்வனே செயல்படச் செய்யும் ஓர் அற்புத…
Read More »-
வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு
வயிற்று புண்களை உருளைக் கிழங்கு ஜூஸ் எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உருளைக் கிழங்கு ஜூஸில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறுகளால் வயிற்று…
Read More » -
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்
வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் ஏற்படுகிற நடுக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போக செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன…
Read More » -
ஆற்றலை தரும் சப்போட்டா…!!
கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும்…
Read More » -
விருந்து வையுங்கள் குணம் தெரிந்துவிடும்
மற்றவர்களை நோக்கி எந்த ஒரு கேள்வியை கேட்கும்போதும், அப்படி ஒரு கேள்வி உங்களை நோக்கி எழுந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு, அடுத்தவர்களிடம் கேள்வி…
Read More » -
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி
இன்றைய தினம் பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடிப் பேர், ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
உடற்சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்கும் துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. அடிக்கடி வெளியூர் பயணம்…
Read More » -
தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!
மெடிக்கல் ஷாப்பில் போய் நின்று, `தலைவலி, உடல்வலி… மாத்திரை ஏதாவது கொடுங்க’ என்கிறார் கிராமத்துப் பெண்மணி ஒருவர்; `ஃபீவரிஷ்ஷா இருக்கு… பேரசிட்டமால் ஒண்ணு குடுங்களேன்’ என்கிறார் படித்த…
Read More » -
மரபு மருத்துவம்: கொசுக் கடி – தப்பிக்க இயற்கை வழி
கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு’ என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல்ல முடியாது. காரணம் சமீபகாலமாகச் சிறிய கொசுக்கள் மிகப் பெரிய வேலையையும்…
Read More » -
பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?
பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி என்ற தாரக மந்திரம் தற்போது தெரியவந்துள்ளது. அதை கீழே விரிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்களை எளிதில் உணர்ச்சி…
Read More » -
பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?
பற்களில் மஞ்சள் கறை இருப்பது இயல்பாக நீங்கள் சிரிக்கும் முறையை கூட பாதிக்கும். எங்கு யாராவது நமது பற்களில் மஞ்சள் கறை இருப்பதை கண்டால் கேலி, கிண்டல்…
Read More » -
கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூ!
தோலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள்…
Read More » -
அல்சர் பிரச்சனைக்கான கிராமத்து வைத்தியம்
* அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும். * தினமும் காலையில் வீட்டில் தயாரித்த…
Read More » -
குண்டு ஆண்களை விரும்பும் பெண்கள்
‘பெண்களைக் கவரும் கட்டழகன்’ என்ற வாசகம் வந்தாலே நமக்கு ‘சிக்ஸ்பேக்’ ஆண்கள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் தற்போது ‘டிரெண்டு’ மாறிவருகிறது. குண்டு ஆண்களையும் பெண்கள் விரும்பத் தொடங்கியிருக்…
Read More » -
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!
கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன. “கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…
Read More »