அலங்காரம்
-
சேலையை விரும்புது இளைய தலைமுறை!
ஆடி மாதம் ஆகாத மாதம்’ என்று ஒதுக்கிய காலம் போய், ‘தள்ளுபடி ஸ்பெஷல்’ கொண்டாட்ட மாதமாக மாறியிருக்கிறது ஆடி. டெக்ஸ்டைல் தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவரான ‘சுந்தரி சில்க்ஸ்’ மன்மோகன்…
Read More » -
முகங்களிற்கு ஏற்ற பொட்டு
எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு சதுர முகம்: * இவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். இவர்கள் வைத்துக்கொள்ளும் பொட்டுக்கள்…
Read More » கண்கள் மிளிர…
உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு…
Read More »-
மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும். மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை திருமணத்தில் துணைவன்,…
Read More » -
நெற்றியில் திலகம் இடுவது ஏன்?
இந்துசமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், முக்கியமாக மணமான பெண்கள், நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர். பல சமூகங்களில் மணமான பெண்கள் எந்த நேரத்திலும் நெற்றியில் குங்குமப்…
Read More » -
மணப்பெண் அலங்காரம்..
தற்கால பெண்களுக்கு படிப்பு, வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. திடீரென திருமணம் நிச்சயமானவுடன் அவர்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகிறது.…
Read More » -
பட்டுச்சேலைகளை துவைக்கும் முறை
பட்டுச்சேலைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. அதேபோல் ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் ரை கிளீனிற்கு தான் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. * மிகவும் மென்மையான உடலுக்கு…
Read More »