மருத்துவ குறிப்பு
-
உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்ணையே குறிவைத்து தாக்குவது ஏன்?
பெண்கள் மென்மையானவர்கள், எதிர்த்துப் பேசத் தயங்குபவர்கள், வன்மத்தில் ஈடுபடாதவர்கள் என்று ஒரு மாயவலையை உருவாக்கி வைத்துள்ளது இந்தச் சமூகம். ஆண் செய்யும் தவறு அவனை மட்டுமே பாதிக்கும்.…
Read More » -
மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை
நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம். மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை…
Read More » -
மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க
பெண்களுக்கு மாதம்தோறும் வரும் மாதவிடாய் சமயங்களில் இந்த செயல்கள் செய்வதை கண்டிப்பாக தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்கபெண்களுக்கு ஒவ்வொரு…
Read More » -
மதுவும் மீளமுடியாத மயக்கமும்
மதுவுக்கு எதிரான குரல்கள் இன்று ஓங்கி ஒலிக்கத்தொடங்கி விட்டன. ஆயினும், மது அருந்துவது இன்று ஒரு பேஷன் போல் ஆகிவிட்டது. மதுவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவ்வப்போது…
Read More » -
அதிகளவில் சிசேரியன் நடக்க காரணம் என்ன?
பழைய காலத்தில் கருத்தரித்தலும் பிரசவித்தலும் வம்சா வளியின் தொடர்ச்சியாகவும் குடும்பத்தின் கொண்டாட்டமாகவும் பார்க்கப்பட்டது. அப்போது இருந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் உறுப்பினர்கள் எல்லோரும் கர்ப்பிணி மீது…
Read More » -
பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்
பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம். பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம்.…
Read More » -
அம்மாவா, நானா, கணவன் மனைவியிடையே வரும் பிரச்சினையின் தீர்வு
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் “மேரிடல் கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60…
Read More » -
முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!
‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்.. ‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே…
Read More » -
பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்றுசேரும் போது ஏற்படும் மாற்றங்கள்
காதலில் பிரிவுகள் சகஜம் தான், ஆனால், அந்த பிரிவிற்கு பின் உங்கள் காதலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும். காதல் பிரிவிற்கு பின் இணையும் காதல்…
Read More » -
வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்
வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். சிலர் தண்ணீர்…
Read More » -
அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு
ல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும்…
Read More » கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள்
இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும்…
Read More »ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி
முதுகுவலி அதிகமாக ஜவ்வு விலகல் காரணத்தால் வருகிறது. இரு முதுகெலும்புக்கு இடையே உள்ள பகுதியை டிஸ்க் எனவும் அதன் நடுவில் ஸ்பைனல் கேனல் வழியாக நரம்புத்தண்டுவடம் செல்வதையும்…
Read More »-
கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!!
கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. ஆனால் அந்த கொசுக்களின்…
Read More » -
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது…
Read More »