முந்தானையை கழட்ட மறுத்த 55 வயது நடிகை!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகைகளில் நடிகை சீதாவும் ஒருவர். பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சீதா. இப்படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் தோன்றிய நடிகை சீதா, இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார்.
திருமணத்திற்கு முன் குடும்பத்துடன் வசித்து வந்த சீதா சில காரணங்களால் விவாகரத்து பெற்று பார்த்திபனை பிரிந்தார். அதன்பிறகு, இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்து, திருமணத்தை முடித்தனர்.
ஆண்பாவம் படத்தில், ஒரு காட்சியில், முந்தானையை விரித்து சுடுதண்ணீரில் விழுந்த வாட்ச்சை வெடிக்கட்டி எடுக்க வேண்டும். 200 அடி பிலிம் தான் இருக்கிறது, மழை வரப்போகும் என்பதால் சீக்கிரம் முடிக்கவேண்டியதாகிவிட்டது. ஆனால் என்னால் முந்தானை எல்லாம் விரிக்க முடியாது என்று சண்டைப்போட்டார். சரி பரவாயில்லை கீழ் முந்தானையை எடுத்து வெடிக்கட்டுங்கள் என்று கூறினேன்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]சீதாவிற்கு நடித்து முடித்து கேமராவை பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி ரெண்டு முறை அவர் செய்தபோது அவரை திட்டிவிட்டேன். அதன்பின் எடுத்த காட்சியில் முந்தானை நினைந்து போனதால் அதை மாற்றி திரும்பவும் நடித்தார். அதன்பின்னும் கேமராவை பார்க்க ஆரம்பித்ததால், எத்தனை முறை மறுபடியும் அதை செய்வீங்க என்று கையை நீட்டினேன். உடனே சீதா முன்னாடி வந்ததால் என் கை கன்னத்தில் பட்டு அறைந்த மாதிரியாகிவிட்டது.
சீதா அழ ஆரம்பித்துவிட்டாள் என்று பாண்டியராஜன் கூறினார். மேலும், எப்படியோ அந்த காட்சி முடிந்ததும், போஸ்ட் ரெக்கார்டிங்கிற்கு வந்து, “நான் பேசப் போகிறேன்” என்றார். வயலின் வாசிக்கும் ஒரு பையன் வந்து பேசுவான், அவனுடைய குரல் உன்னுடையதாக இருக்கும். ஹீரோயின் குரல் சரியில்லை என்று சொன்னால் விட்டுவிடுவார்கள்.
அதன்பின் படம் ரெடியாகி ப்ரிவ்யூ பார்க்க நானும் எடிட்டரும் பார்த்தோம். இதை கேள்விப்பட்ட சீதா, அங்கயும் வந்து நானும் பார்ப்பேன் என்று அழுதேவிட்டார்கள். ஒருவழியா அவங்களை பார்க்க வைத்தப்பின், சீதா என் காலில் விழுந்து சாரி சார் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் என்று கூறினார்கள் என்று பாண்டியராஜன் கூறியுள்ளார்.