மணமக்கள் அதிமுக போல் பிரியக்கூடாது; திமுக கூட்டணியை போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும்
சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கூட்டணி ஆட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன் மகன் திருமண விழா நெய்வேலி காளையன் திடலில் நடைபெற்றது. மணமக்கள் சுமந்த் தனரஞ்சினி திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய முதல்-அமைச்சர் ஸ்டாலின், கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்றார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த நெய்வேலியில், காங்கிரஸ் எம்பி @ராஜேந்திரன்_சபாவின் இளைய சகோதரர் சபா.இரா.சுமந்த் – சா.தனரஞ்சனியின் அன்புச் சகோதரர் சபா.இரா.சுமந்த் அவர்களின் பெருமைக்குரிய திருமண விழாவை இன்று நடத்தினோம்.விவசாயிகளும் – தொழிலாளர்களும் நிறைந்த நெய்வேலியில், கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @rajendran_saba அவர்களின் அன்பு புதல்வன் தம்பி சபா.இரா.சுமந்த் – சா.தனரஞ்சனி இணையரின் சுயமரியாதை திருமணத்தை இன்று தலைமையேற்று நடத்தி வைத்தோம்.
அண்ணன் சபா.இராஜேந்திரன் அவர்களின் கழகப் பணியையும்,… pic.twitter.com/4wLqVXhAjJ
— Udhay (@Udhaystalin) September 10, 2023
திருமண விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, மணமக்கள் அதிமுகவில் பல அணிகள் பிரிந்தது போல் அல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வாழ்த்தினார். உதயநிதியின் பேச்சால் விழாவில் சிரிப்பலை எழுந்தது.
😤😤😤
கணவன் மனைவி போல் விவாகரத்து பெறக் கூடாது தேவிடியாக்கள் போல் வாழ வேண்டும் இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார் பால்டாயில் அமைச்சர்
அதையும் பார்ப்போமே இந்த நாடாளுமன்ற தேர்தல்ல…