Other News

சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என பல மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] ஆந்திர மாநிலம், பர்நாடு மாவட்டத்தில் உள்ள நசராவ்பேட்டை மாவட்டத்தில் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button