கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..
சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.
மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.