Other News

புதிய நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்

தயாநிதி மாறனின் வாரிசுகளான திரு.கரனும், திரு.திவ்யாவும் இப்போது வணிகத் துறையில் நுழைகிறார்கள். அவர்கள் Kkix என்ற ஸ்னீக்கர் ஷூ கஸ்டமைசேஷன் தொழிலைத் தொடங்கினார்கள்.

இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஸ்னீக்கர் காலணிகளுக்கு அதிக தேவையும் ஆர்வமும் உள்ளது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்த வகை ஸ்னீக்கர் வெளிநாடுகளிலும் பிரபலமானது. இந்த ஸ்னீக்கரின் விலை ரூ.17,999 முதல் தொடங்குகிறது.

பின்னர் ரூ.30,000 வரை காலணிகள் உள்ளன.

 

இந்நிறுவனத்தில் நிவேதிதா அரவிந்த் (வயது 25), திவ்யா தயாநிதி மாறன் (வயது 22), கரன் தயாநிதி மாறன் (19 வயது) ஆகியோர் உள்ளனர்.

கரன் தயாநிதி மாறன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

3 Comments

  1. வேறு யாரு தொடங்க முடியும் அவ்வளவு பணமும் உங்க கிட்ட தானே இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button