மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!
மணத்தக்காளி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள புண்கள் குணமாகும். கீரை இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இரைப்பை புண் சிகிச்சையில் இது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வயிறுபுண் ஏற்பட்டால்தான் போது மட்டுமே வாய் புண்கள் ஏற்படும். எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு மணத்தக்காளிபச்சையைச் சாப்பிட்டுவர, அல்சர் மற்றும் வயிற்றுப்புண் இரண்டும் குணமாகும்.
கீரையை உணவாக உண்பதால் நாள் முழுவதும் உண்ணும் உணவு ஜீரணமாகும்.
இந்த கீரை மலச்சிக்கல், சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் தினமும் இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் பிரச்னை விரைவில் நீங்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
மணத்தக்காளி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உங்கள் கண்பார்வை தெளிவாக இருக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் குணம் மணத்தக்காளிஉண்டு.
மணத்தக்காளிவேர் மலச்சிக்கல் நிவாரணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மணத்தக்காளிகீரையுடன் தேங்காயை சேர்த்து கூட்டு சேர்த்து சாப்பிட்டால் குடல் புண், சிறுநீர்ப்பை அழற்சி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
உலர்ந்த மணத்தக்காளிவாந்தி மற்றும் பசியைத் தூண்டுகிறது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மணத்தக்காளி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, அவர்களின் உடல் வெப்பநிலை குறையும்.