Other News

‘படப்பிடிப்பில் துன்புறுத்திய அந்த தமிழ் நடிகர்’ – நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் 2006 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான 7′ ஓ க்ளாக் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஆனார்.

 

குறிப்பாக தமிழில் வெப்பம், மணிரத்னத்தின் ஓகே கண்மணி, விஜய்யின் மெர்சல், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிர்த்தம்பரம்’ படத்தில் தனுஷ் நடித்தார். அதில் அவரது நடிப்பு பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் தமிழ் நடிகர் மீது பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியதாக கூறப்படுகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: “தெலுங்கு திரையுலகில் நான் இதுவரை எந்த பிரச்சனையும் சந்தித்ததில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். படப்பிடிப்பின் போது ஒரு தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார்” என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button