ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்..
கன்னியாகுமரி மாவட்டம், இரளாப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்வா, 24. இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது, கடையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை சந்தித்து காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருகின்றனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் கிருஷ்ணகிரி மளிகை கடையில் விஷ்வா வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது, அதே பகுதியில் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 25 வயது பெண்ணை விஷ்வா சந்தித்தார். அன்று முதல் அவளுடன் உல்லாசமாக இருந்தான்.
அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அம்மாபேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் சேலத்தில் குடியேறினார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள 40 வயது பெண் ஒருவருடன் விஷ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பெண்ணும் கணவனை பிரிந்து தனது 16 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். விஷ்வாவும் பண உதவி செய்துள்ளார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]இந்நிலையில் 40 வயது பெண்ணிடம் ஒரே வீட்டில் வசித்து வந்தால் வாடகை மிச்சமாகும் என்பதால் 2வது மனைவியை சமாதானம் செய்து ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது விஸ்வாவுக்கு 16 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
தாயாருக்கு தெரியாமல் ஆசை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போக்சோ வழக்கில் விஷ்வாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரால் ஏமாற்றப்பட்ட வேறு பெண்கள் இருக்கிறார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.