பிக் பாஸ் அக்சரா ரெட்டி வீட்டில் திடீர் மரணம்..
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர் அக்ஷரா ரெட்டியின் தாயார் திடீரென காலமானார்.
தனது தந்தை பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் என்று அக்சரா ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
தற்போது அவரது தாயாரும் இறந்து விட்டதால் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பல பிரபலங்கள் போட்டி போட்டு வருகின்றனர். காரணம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுவோம் என பலரும் நினைக்கிறார்கள். பலருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கிறது.
அதில் நடிகை அக்ஷரா ரெட்டியும் ஒருவர். உலக அழகி பட்டத்தை அவர் பெற்றிருந்தாலும், அவர் பலருக்குத் தெரியாது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவரின் இந்த போக்கை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் அவரது அழகை பார்த்த இளைஞர்கள் அவருக்கு ஆதரவாக ரசிகர் பக்கங்களை தொடங்கினர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இன் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அக்ஷரா 80 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அக்ஷராவும் வருணும் வாக்கு அடிப்படையில் திடீரென வெளியேற்றப்பட்டனர். இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி வருகின்றன, ஆனால் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
அவர் இப்போது உயிருடன் இல்லை, அவரது மரணம் அவரை மிகவும் காயப்படுத்தியது. அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தபோது, என்னை மீட்க உதவியது என் அண்ணனும் அம்மாவும்தான். என்ன கேட்டாலும் என் அண்ணனும் அம்மாவும் மறுத்ததில்லை.
இவ்வளவு தூரம் கஷ்டப்படாமல் வளர முடிந்தது என் அண்ணனுக்கும் அம்மாவுக்கும் நன்றி என்று அக்சரா பல இடங்களில் கூறியுள்ளார். இந்நிலையில் அக்சராவின் தாயார் மறைந்ததையடுத்து, அக்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
Deepest condolence to her and all at home. I still remember the way she was eagerly waited for her mom entry in BB and how much love she has with her mom.
Very sad to hear. May her soul rest in peace.