Other News

வீட்டைவிட்டு வெளியேறிய பாக்கியலட்சுமி கோபி… தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

தற்போது பாக்யலட்சுமி நாடகம் சீரியலில் நடித்து வரும் கோபி, மழை வெள்ளத்தால் வேறு இடத்திற்கு சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான ​​’பார்க்யலட்சுமி’ தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து மக்களிடையே வெறுப்பை ஈர்த்தவர் கோபி.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]


இந்த பாத்திரத்தில் அவர் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

 

அவ்வப்போது பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உறவினர் வீட்டில் வந்து தங்கியுள்ளார்.

இதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்ட அவர், அன்புதான் உலகில் எல்லாமே என்ற அர்த்தத்தில் தன் மனதில் உள்ளதை தாராளமாகப் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button