மாணவரை காதலித்து கரம்பிடித்த ஆங்கிலத்துறை பேராசிரியை.!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நஞ்சை இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் மீனா (28). இவர் பரமத்தி வேலில் உள்ள தனியார் தனியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் வேல கவுண்டபட்டி அருகேயுள்ள நலகுமாரம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் பிரவீன் (24) என்ற மாணவன் காதலித்து வந்தான்.
இதையறிந்த பல்கலை நிர்வாகம், அவர்களை எச்சரித்து வெளியேற்றியது. இதையறிந்த இருவரும் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் கடந்த 8ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை சென்று திருமணம் செய்து கொண்டனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இதையடுத்து இருவரும் நேற்று வேரா கவுண்டபட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரினர். இதையடுத்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரவீன் என்ற மாணவனையும், கல்லூரி விரிவுரையாளர் மீனாவையும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
விரிவுரையாளர் ஒருவர் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பல்கலைக்கழக சமூகத்திலும் அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.