2024 குறித்து உலா வரும் பாபா வாங்காவின் கணிப்புகள்!!
2024 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இப்போது பரபரப்பான தலைப்பு. தற்போது உலகம் முழுவதும் நடக்கும் போர்களைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டுக்கான அவரது கணிப்புகள் பல தரப்பிலும் ஹாட் டாபிக் ஆகி வருகிறது.
இதன் அடிப்படையில் அவர் ஏழு கணிப்புகளை கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
ரஷ்ய அதிபர் புடின் அவரது சொந்த நாட்டுக்காரர் ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் அடுத்த ஆண்டு, “பெரிய சக்திகள்” அணு ஆயுத சோதனைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தும்.
பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மர்ம நோயால் அவதிப்பட்டு வருகிறார். சைபர் தாக்குதல்களும் அதிகரிக்கும். “ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாக மாறுவார்கள் மற்றும் பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைப்பார்கள்” என்று அவர் கணித்தார்.